இளைஞர்கள் மீது வாள் வெட்டு

யாழ். வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில் இரு இளைஞர்கள் மீது வாள் வெட்டு குழு தாக்குதலை மேற்கொண்டு உள்ளது. தைப்பொங்கல் தினமான இன்றைய தினம் நாச்சிமார் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அந்நிலையில் கோவிலுக்கு அருகில் வைத்து வாள் வெட்டுக்குழு இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.  குறித்த தாக்குதலில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இளைஞர்கள் நோயாளர் காவு வண்டியில் (அம்புலன்ஸ்) மூலம் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். குறித்த தாக்குதல் … Continue reading இளைஞர்கள் மீது வாள் வெட்டு